
இந்த வருடம் மழை பொழியுமா பொழியாதா?
இட்லியா தோசையா?
காலையா மதிய உணவா?
நிலம் வாங்கலாமா வீடு வாங்கலாமா?
வங்கிக்கடன் கிட்டுமா கிட்டாதா?
வேலை மாற்றலாமா?
நிலம் விற்று நகரம் செல்லலாமா?
வெளி நாட்டில் படிக்க வைக்கலாமா?
படிக்க வைக்கலாமா?
அமெரிக்காவா ஆஸ்திரேலியாவா?
வாழ்வா சாவா?
இதில் 1, 3, 5, 7.. வரிகள் எனது கவலைகள்.. 2, 4, 6, 8.. வரிகள் எனக்கு உணவு அளிக்கும் விவசாயியின் கவலைகள் (கனவுகள்)..
2 comments:
good one :)
thoughts reflecting the utter reality. you have written it in unforgettable and different style.
Post a Comment